‘உழைப்பால் உயரலாம் ‘ என்ற வாசகத்துக்கமைய வாழ்வில் முன்னேற்றப்பாதையை அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு அதற்கான வழிவகைகள் அமையப்பெறுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகின்றது. தொடர்ச்சியாக நிலைவும் பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, பண முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சிக்கி தவிர்ப்பவர்கள் வீட்டிலேயே எளிய பரிகாரத்தை மேற்கொண்டு சுபீட்ஷமான வாழ்க்கை முறையினை பின்பற்றி ஒழுகுவாம். பணக் கஷ்டம் இன்றி செல்வம் திழைக்க பணக் கஷ்டம் இன்றி செல்வம் திழைக்க மகாலட்சுமியின் அருள் மற்றும் பெருமாளின் அனுக்கிரகமும் நமக்கு இருக்க … Continue reading தொடர்ச்சியான பணகஷ்டத்தை போக்க
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed